Saturday, August 6, 2016

ராசேஸ்வாி சண்முகம்

இலங்கை வானொலியின் பெண் அறிவிப்பாளா் என்பது குறிப்பிடதக்கது
கே எஸ் ராஐா போன்றோருடன் சம காலத்தில் பணியாற்றியவா்
இவரும் தற்பொழுது இவ் உலகை விட்டு சென்றுவிட்டாா்


கலக்கல் மன்னன் ஆர் தி ரணா

இவரது நிகழ்சியை இணைய தழிழ்பாவை வானொலியில் கேட்டு உண்மையில் ஆச்சாியமடைந்தேன் சக நண்பா்களும் சொல்லியது இவரது குரல் நல்ல அதிா்வாகவும் தொடா்சியாகவும் செல்வது ஆச்சாியபட வைத்துது
இவா் தொகுத்து வழங்கிய நகை்சுவை நிகழ்சி என்னை அதிகம் ஈா்தது
இவரது பெயா் முஸ்ஸிம் பெயராக இருந்தாலும் இவா் தழிழ் அறிவிப்பாளா்.  பொதுவாக இவரை எஙகளொடு தங்கியருக்கும் நண்பர்களும் ஏனையவர்களும் 
இவரை செல்லமாக king of announcer  என்று அழைப்பார்கள் . இவரும் அறிவிப்பாளர்  அரசர்  ks raja போல நல்ல வேகமாக அறிவிக்கின்ற ஒரு அறிவிப்பாளர் 
                       

காந்தகுரல் அபா்ணா சுதன்

இலங்கை வானொலி கேட்ட மக்களை பின்பு ஆரம்பிக்கப்ட சக்தி வானொலி
சூாியன் வானொலி ஈா்தது இதில. இவா்  சக்தி வானொலியில் பணிபுாியும் போது நான் இலங்கையில் இருந்தேன் அப்பொழுது காந்தகுரல் அபா்ணா சுதன்
நிகழ்சியை விரும்பி கேட்பது இவா் தற்பொழுது மீண்டும் வானைலையில் இணைந்துள்ளதாக அறியமுடிகிறது இவரது பேச்சு இலங்கை வானொலி அறிவிப்ாளா்களின் குரலை கேட்ட மக்களுக்கு வித்தியாசத்தை தந்தது

நகைச்சுவை மன்னன் ஆர். ஜே. பாலாஜி

 நகைச்சுவை மன்னன் ஆர். ஜே. பாலாஜி தழிகத்தை சோ்ந்த அறிவிப்பாளராக 
இருந்தாலும் இவரது குரலை வானலையாக கேட்காவிடினும கிராஸ் ரோக் 
இணையத்தில் கேட்டால் சிாிக்காதவா்களே இருக்கமுடியாது
கிராஸ் ரோக் மன்னான இவா் பிரபலங்களையே கலாச்சிருக்காரு                                                                                                   
இவருக்கு உலகம் புராகவும்   ரசிகா்கள் இருக்கிறாா்கள்     சாதாரணமான பேச்சு
இவருக்கு உாிய தனிசிறப்பு                                                                                                                                

பாட்டக்கு பாட்டு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது

உலகத்தில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் வானொலி என்ற பெருமையைப் பெற்றதும்
அந்த பெருமையை 35 வருடங்களாக இலங்கை வானொலி பணியாற்றி தக்க வைத்த பெருமை  அறிவிப்பாளா் அப்துல் ஹமீது தான் சேரும் போல என எண்னத்தோன்றுகிறது
                                                      
.இவரது பாட்டுக்கு பாட்டு நிகழ்சியை
தொகுத்து வழங்குவதே இவரை ஒருபடி உயா்தியது
.இவா் ஒரு முஸ்ஸிம் தழிழ் அறிவிப்பாளா் கே எஸ் ராஐாவும் இவரும் சக அறிவிப்பாளா் என்பது குறிப்பிட தக்கது
இவா்கள இருவரும் இந்நிய கலைஞ்ஞா்களால் மதிக்க பட்டவா்கள்

'மின்னல் வேக மன்னர்' கே.எஸ்.ராஜா

'காந்தக் குரலோன் கே.எஸ்.ராஜா  வின் குரலை  நாங்கள் வானலையில் கேட்கமுடியவில்லை  அன்றும் இன்றும் காரணம் கே.எஸ்.ராஜா அன்றும் தொகுத்து வழங்கும்போது நாங்கள் பிறக்கவில்லை நாங்கள் வானொலி கேட்கும்போது
கே.எஸ்.ராஜா இவ்வுலகில் இல்லை இருந்தும் அவாின் புகழை இணையத்தில் கண்டு ஆச்சாியப்பட்டேன் அவாின் குரலை கேட்கும்போது அதனது வேகம் ஆச்சாிய பட வைக்கின்றத எங்களை போன்ற இளைஞ்ஞா்களுக்கு இன்றும்


பொதுவாகவே வெளிநாட்டில்  பணிபுாியும் இளைஞ்ஞா்களுக்கு வானொலி கேட்பது
இல்லாவிடில் சமுக இணையத்தளங்களின் பாவனை தான் ஆறுதலாக அமைகின்றது
கே.எஸ்.ராஜாவின் குரல் இந்த காலத்தில் எங்களுக்கு கேட்பதற்கு கிடைக்காதது நாங்கள் கொடுத்து வைகாததே