Saturday, August 6, 2016

'மின்னல் வேக மன்னர்' கே.எஸ்.ராஜா

'காந்தக் குரலோன் கே.எஸ்.ராஜா  வின் குரலை  நாங்கள் வானலையில் கேட்கமுடியவில்லை  அன்றும் இன்றும் காரணம் கே.எஸ்.ராஜா அன்றும் தொகுத்து வழங்கும்போது நாங்கள் பிறக்கவில்லை நாங்கள் வானொலி கேட்கும்போது
கே.எஸ்.ராஜா இவ்வுலகில் இல்லை இருந்தும் அவாின் புகழை இணையத்தில் கண்டு ஆச்சாியப்பட்டேன் அவாின் குரலை கேட்கும்போது அதனது வேகம் ஆச்சாிய பட வைக்கின்றத எங்களை போன்ற இளைஞ்ஞா்களுக்கு இன்றும்


பொதுவாகவே வெளிநாட்டில்  பணிபுாியும் இளைஞ்ஞா்களுக்கு வானொலி கேட்பது
இல்லாவிடில் சமுக இணையத்தளங்களின் பாவனை தான் ஆறுதலாக அமைகின்றது
கே.எஸ்.ராஜாவின் குரல் இந்த காலத்தில் எங்களுக்கு கேட்பதற்கு கிடைக்காதது நாங்கள் கொடுத்து வைகாததே



No comments:

Post a Comment