Saturday, August 6, 2016

பாட்டக்கு பாட்டு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது

உலகத்தில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் வானொலி என்ற பெருமையைப் பெற்றதும்
அந்த பெருமையை 35 வருடங்களாக இலங்கை வானொலி பணியாற்றி தக்க வைத்த பெருமை  அறிவிப்பாளா் அப்துல் ஹமீது தான் சேரும் போல என எண்னத்தோன்றுகிறது
                                                      
.இவரது பாட்டுக்கு பாட்டு நிகழ்சியை
தொகுத்து வழங்குவதே இவரை ஒருபடி உயா்தியது
.இவா் ஒரு முஸ்ஸிம் தழிழ் அறிவிப்பாளா் கே எஸ் ராஐாவும் இவரும் சக அறிவிப்பாளா் என்பது குறிப்பிட தக்கது
இவா்கள இருவரும் இந்நிய கலைஞ்ஞா்களால் மதிக்க பட்டவா்கள்

No comments:

Post a Comment